தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 30-04-14 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற் றது. இதில் சகோ. சத்தாம் அவர்கள் "தர்ஹா வழிபாடு ஹராம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் மே-1 அன்று மர்யம் பள்ளியில் வைத்து சிறப்பு சொற்ப்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் அவர்கள் இணைவைப்பு ஓர் பாவமே என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பிரச்சாரம் நடைபெற்
மேலும் மே-1 அன்று மர்யம் பள்ளியில் வைத்து சிறப்பு சொற்ப்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் அவர்கள் இணைவைப்பு ஓர் பாவமே என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment