கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 3, 2014

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 30-04-14 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து தெருமுனைப்  



 பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சத்தாம் அவர்கள் "தர்ஹா வழிபாடு ஹராம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

     மேலும் மே-1 அன்று  மர்யம் பள்ளியில் வைத்து சிறப்பு சொற்ப்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் அவர்கள் இணைவைப்பு ஓர் பாவமே என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.




No comments: