கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 16, 2014

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக 7/06/2014 அன்று  மக்ஃரிப் தொழுகை பின்  பெண்கள்  பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி 



மூமினா அவர்கள் "ரமலான் கற்று கொடுக்கும் பாடம்" என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார். 

    14/06/2014 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் "உள்ளச்சம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.


No comments: