தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 13/06/2014 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பிறகு ரஹ்மானியாபுரம் கிளை உறுப்பினர்களின்
ஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் சகோ:அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாவா பணிகள் குறித்தும், வரக்கூடிய ரமலான் மாதத்தில் உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் 12/06/2014 அன்று மதரஸத்துல் மர்யத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி கிளைத்தலைவர் அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதரஸா ஆசிரியர் சகோ:முஜாஹித் அவர்கள் "வரவேற்க்கப்பட வேண்டிய ரமலான்" என்ற தலைப்பிலும், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "வேண்டாம் பராஅத்
இரவு"என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான மாணவ மாணவிகள் கலந்தது கொண்டு பயன்பெற்றனர்.
ஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் சகோ:அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாவா பணிகள் குறித்தும், வரக்கூடிய ரமலான் மாதத்தில் உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் 12/06/2014 அன்று மதரஸத்துல் மர்யத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி கிளைத்தலைவர் அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதரஸா ஆசிரியர் சகோ:முஜாஹித் அவர்கள் "வரவேற்க்கப்பட வேண்டிய ரமலான்" என்ற தலைப்பிலும், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "வேண்டாம் பராஅத்
இரவு"என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான மாணவ மாணவிகள் கலந்தது கொண்டு பயன்பெற்றனர்.



No comments:
Post a Comment