தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 07/06/2014 அன்று மர்யம் பள்ளியில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்
ரஹ்மானியாபுரம் கிளைச்செயலாளர் முஜாஹித் அவர்கள் "ஜனாஸாவில் பேணப்படவேண்டிய ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் 11/06/2014 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு ,மர்யம் பள்ளியில் வைத்து மவ்லவி பி.ஜெய்னுலாபிதீன் அவர்கள் "எது சத்தியம்" என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோ புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள்.
ரஹ்மானியாபுரம் கிளைச்செயலாளர் முஜாஹித் அவர்கள் "ஜனாஸாவில் பேணப்படவேண்டிய ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் 11/06/2014 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு ,மர்யம் பள்ளியில் வைத்து மவ்லவி பி.ஜெய்னுலாபிதீன் அவர்கள் "எது சத்தியம்" என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோ புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள்.


No comments:
Post a Comment