தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக, 23.06.2014 அன்று மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் தலைமையில் கிளை
நிர்வாகிகள் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் உள் நோயளிகளை நலம் விசாரித்தனர்.
மேலும் அவர்களுக்கு தேவையான பழம், பிஸ்கெட் ஆகியவைகள் வழங்கினர். அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறிமுகம் செய்யும் விதம் "இதுதான் இஸ்லாம்" , "மனிதனுகேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பணியே பெதுமக்கள் மற்றும் நோயளிகள் வெகுவாக பாராட்டினர்.
நிர்வாகிகள் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் உள் நோயளிகளை நலம் விசாரித்தனர்.
மேலும் அவர்களுக்கு தேவையான பழம், பிஸ்கெட் ஆகியவைகள் வழங்கினர். அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறிமுகம் செய்யும் விதம் "இதுதான் இஸ்லாம்" , "மனிதனுகேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பணியே பெதுமக்கள் மற்றும் நோயளிகள் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment