ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 19/06/2014 அன்று ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் மேற்கு,கிழக்கு,நடுப்பகுதி என மூன்று இடங்களில் தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஜாஹித் மற்றும் சகோ காலித் அவர்கள் " ரமலானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஜாஹித் மற்றும் சகோ காலித் அவர்கள் " ரமலானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment