கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 20, 2014

ரஹ்மானியபுரம் கிளை : இரத்த தானம்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 10/06/2014 அன்று அவசர உதவியாக தென்காசியில் உள்ள அன்னை இரத்த வங்கியில் கிளையை சார்ந்த ஐந்து சகோதர்கள் இரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்படுகளை கிளை நிர்வாகம் செய்தது.

  

No comments: