தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 09/06/2014 அன்று மர்யம் பள்ளியில் வைத்து இஸ்லாமிய மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் ஹாலித் அவர்கள் அன்பான அல்ழைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சி யில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்,

No comments:
Post a Comment