கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ஜூலை-13 அன்று காலை மக்தப் மதரஸா மாணவ-மாணவிகளுக்கான வாராந்திர தர்பியா
நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் ரமலான் ஒர் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் அன்று இரவு தொழுகையில் சிறப்பு பயான் சகோ.அப்துல் காதர் அவர்கள் தவ்ஹீத் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் ரமலான் ஒர் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் அன்று இரவு தொழுகையில் சிறப்பு பயான் சகோ.அப்துல் காதர் அவர்கள் தவ்ஹீத் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment