கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 25, 2014

டவுண் கிளை தாவா குழு ஆலோசனைக் கூட்டம்!

      24.08.2014 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக மர்க்கஸில் வைத்து தாவாவை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் 



நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும், சகோ. இஸ்ஹாக் அவர்கள் "அழைப்பு பனியின் அவசியம்" என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள். 

     இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேரங்களின் சில பகுதியை தாவா பனியில் செலவிடுவதற்கு முன்வந்தனர். இதற்கான ஏற்படுகளை கிளை நிர்வாகம் செய்திருந்தனர்.


No comments: