24/08/2014 அன்று மக்காநகர் கிளை சார்பாக அஸர் தொழுகை பின்பு சகோதரர் பாவா வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி புளியங்ககுடி செய்யதுஅலி பாத்திமா அவர்கள் "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment