கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 25, 2014

மக்கா நகர் கிளை பெண்கள் பயான்!

   24/08/2014 அன்று மக்காநகர் கிளை சார்பாக அஸர் தொழுகை பின்பு சகோதரர் பாவா வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி புளியங்ககுடி செய்யதுஅலி பாத்திமா அவர்கள்  "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.


No comments: