பேட்டை கிளை சார்பாக நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!
கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 24.08.2014 அன்று மாலை தெருமுனைப் பிரச்சார நிகழ்ச்சி ரைஸ்மில் மேற்கு பகுதியில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ,தாஹா அவர்கள் "ஷிர்க்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment