தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 29-08-14 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல்லிமூப்பன் தெரு மேலவட்டாரத்தில் வைத்து
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் உஸ்மான் அவர்கள் "தொழுகை நேரம் குறிப்பிட்ட கடமை" என்ற தலைப்பிலும், சகோ. அப்துந் நாசர் அவர்கள் "இனணவைத்தலும்,முஸ்லிம்களின் அறியாமையும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் உஸ்மான் அவர்கள் "தொழுகை நேரம் குறிப்பிட்ட கடமை" என்ற தலைப்பிலும், சகோ. அப்துந் நாசர் அவர்கள் "இனணவைத்தலும்,முஸ்லிம்களின் அறியாமையும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
No comments:
Post a Comment