கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 26, 2014

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை அய்யாபுரம் மர்க்கஸில் வைத்து 24-08-14 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சகோ சபீர் அவர்கள்



உரைநிகழ்த்தினார்.

      மேலும் 25-08-14 அன்று நடுஅய்யாபுரம் தெருவில் வைத்து நடைபெற்ற மெகா போன் பிரச்சாரத்தில் சகோ, நியாஸ் அவர்கள் "வட்டி, வரதட்சணை ஒரு வன்கொடுமை"  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர். ஆண்களும், பெண்களும் தங்களின் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன்பெற்றனர்.


No comments: