தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை அய்யாபுரம் மர்க்கஸில் வைத்து 24-08-14 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சகோ சபீர் அவர்கள்
உரைநிகழ்த்தினார்.
மேலும் 25-08-14 அன்று நடுஅய்யாபுரம் தெருவில் வைத்து நடைபெற்ற மெகா போன் பிரச்சாரத்தில் சகோ, நியாஸ் அவர்கள் "வட்டி, வரதட்சணை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர். ஆண்களும், பெண்களும் தங்களின் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன்பெற்றனர்.
உரைநிகழ்த்தினார்.
மேலும் 25-08-14 அன்று நடுஅய்யாபுரம் தெருவில் வைத்து நடைபெற்ற மெகா போன் பிரச்சாரத்தில் சகோ, நியாஸ் அவர்கள் "வட்டி, வரதட்சணை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர். ஆண்களும், பெண்களும் தங்களின் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment