கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 23, 25 ஆகிய தினங்கள் புரஜெக்டர் நிகழ்ச்சியாக சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் சகோ.
பிஜே அவர்கள் பேசிய உரை ஒளிபரப்பப்பட்டது.
மேலும் 27-08-14 அன்று மாலை ரஹ்மானியபுரம் 2 வது தெருவில் இரு இடங்களில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காலித் மற்றும் சகோ.முஜாஹித் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
பிஜே அவர்கள் பேசிய உரை ஒளிபரப்பப்பட்டது.
மேலும் 27-08-14 அன்று மாலை ரஹ்மானியபுரம் 2 வது தெருவில் இரு இடங்களில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காலித் மற்றும் சகோ.முஜாஹித் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment