கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 29, 2014

ரஹ்மானியபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

     தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கடையநல்லூர் ரஹுமானியாபுரம் கிளை சார்பாக 28-08-14 அன்று ரஹுமானியாபுரம் 3வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் 



நடைபெற்றது.  இதில் சகோ.காலித் மற்றும் கிளை செயலாளர் சகோ.முஜாஹீத் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர். 


No comments: