தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 09/09/2014 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெரு கிழக்குப் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. இதில் சகோ நயீம் அவர்கள் "உறவுகளைபேனுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment