தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளையின் சார்பாக 19/09/2014 அன்று ரஹ்மானியாபுரம் பகுதியை சார்ந்த ஏழ்மை
நிலையில் உள்ள இரண்டு பெண்மணிகளுக்கு தலா ரூபாய் 2000 - ம் பொருளாதரா உதவியாக கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் பொருளாதார, கல்வி மற்றும் மருத்தவ உதவி தொகை கோரி நாள் தோறும் கடையநல்லுரில் உள்ள கிளை நிர்வாகங்களுக்கு மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற உதவிகளுக்கு உங்களின் பொருளாதரத்தை கொடுத்து உதவுமாறு கிளைகள் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
தாங்கள் வழங்கும் பொருளாதார உதவி எந்த வகைக்காக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறிர்களோ அந்த வகைக்காக மட்டுமே பயன்படுத்தபடும் என்பதையும் உறுதி அளிக்கிறோம்.
நிலையில் உள்ள இரண்டு பெண்மணிகளுக்கு தலா ரூபாய் 2000 - ம் பொருளாதரா உதவியாக கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் பொருளாதார, கல்வி மற்றும் மருத்தவ உதவி தொகை கோரி நாள் தோறும் கடையநல்லுரில் உள்ள கிளை நிர்வாகங்களுக்கு மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற உதவிகளுக்கு உங்களின் பொருளாதரத்தை கொடுத்து உதவுமாறு கிளைகள் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
தாங்கள் வழங்கும் பொருளாதார உதவி எந்த வகைக்காக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறிர்களோ அந்த வகைக்காக மட்டுமே பயன்படுத்தபடும் என்பதையும் உறுதி அளிக்கிறோம்.
No comments:
Post a Comment