தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 19/09/2014 அன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம்
பகுதியில் உள்ள ஒரு சகோதரின் வீட்டில் உள்ள பிரேம் போட்ட தகட்டை சகோ சதாம் ஹுசைன் அவர்கள் அதன் தீமையை எடுத்துக் கூறி குடும்பத்தினரின் அனுமதி உடன் அகற்றப்பட்டது.
மேலும் குழு தாவாவின் போது மற்றொரு சகோதரின் வீட்டில் இருந்த தகடு மற்றும் புனிதம் என்று தொங்கவிடபட்டிருந்த கண்ணாடி பாட்டிலையும் கிளை நிர்வாகி அகற்றினார்.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
பகுதியில் உள்ள ஒரு சகோதரின் வீட்டில் உள்ள பிரேம் போட்ட தகட்டை சகோ சதாம் ஹுசைன் அவர்கள் அதன் தீமையை எடுத்துக் கூறி குடும்பத்தினரின் அனுமதி உடன் அகற்றப்பட்டது.
மேலும் குழு தாவாவின் போது மற்றொரு சகோதரின் வீட்டில் இருந்த தகடு மற்றும் புனிதம் என்று தொங்கவிடபட்டிருந்த கண்ணாடி பாட்டிலையும் கிளை நிர்வாகி அகற்றினார்.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
No comments:
Post a Comment