கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 22.09.14 அன்று ஆலிம்ஷா தெருவை சார்ந்த பெண்மணியின் மருத்துவ வகைக்காக ரூபாய் .5,000 ம் /-
வழங்கப்பட்டது. 22.09.2014 அன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதில் "திருக்குர்ஆன் உலக அதிசியம்" "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" , "புகைபிடிப்பதினால் ஏற்படும் தீங்குகள்" போன்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் 21.09.14 அன்று டவுண் கிளை மர்கஸில் வைத்து மாணவ,மாணவியர்க்கான பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் உரையாற்றினார்.
.
வழங்கப்பட்டது. 22.09.2014 அன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதில் "திருக்குர்ஆன் உலக அதிசியம்" "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" , "புகைபிடிப்பதினால் ஏற்படும் தீங்குகள்" போன்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் 21.09.14 அன்று டவுண் கிளை மர்கஸில் வைத்து மாணவ,மாணவியர்க்கான பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் உரையாற்றினார்.
.
No comments:
Post a Comment