கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 23.09.2014 அன்று திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள்
திருக்குர்ஆன் விளக்கம் அளித்தார்கள்.
மேலும் 24.09.2014 அன்று நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி வகுப்பில் மாநில பேச்சாளர் மற்றும் கிளை இமாம் தாஹா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
திருக்குர்ஆன் விளக்கம் அளித்தார்கள்.
மேலும் 24.09.2014 அன்று நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி வகுப்பில் மாநில பேச்சாளர் மற்றும் கிளை இமாம் தாஹா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
No comments:
Post a Comment