கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 12, 2014

ரஹ்மானியபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

      தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக12 /09/2014 வியாழக்கிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் நான்காவது (வண்ணமுத்து)தெரு கிழக்குப் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.







No comments: