கடையநல்லூர் பேட்டை கிளையில் 30.09.2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் "ஹஜ்
மாதத்தின் சிறப்புகள் மற்றும் குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மேலும் கிளை மர்க்கஸில் வைத்து திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது, இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் திருக்குர்ஆன் விளக்கம் அளித்தார்கள்.
மாதத்தின் சிறப்புகள் மற்றும் குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மேலும் கிளை மர்க்கஸில் வைத்து திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது, இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் திருக்குர்ஆன் விளக்கம் அளித்தார்கள்.
No comments:
Post a Comment