தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 30/09/2014- அன்று இஷா தொழுகைக்குப்பிறகு மஸ்ஜித் மரியத்தில்
வைத்து சகோ.நையிம் அவர்கள் ''தியாகம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்கள்.
மேலும் கிளை சார்பாக "குர்பானியின் சட்டங்கள்" ஏற்ற தலைப்பிலான நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.
வைத்து சகோ.நையிம் அவர்கள் ''தியாகம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்கள்.
மேலும் கிளை சார்பாக "குர்பானியின் சட்டங்கள்" ஏற்ற தலைப்பிலான நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment