கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 24, 2014

டவுண் கிளை : மார்க்க சொற்பொழிவு!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அய்யாபுரம் கிளையில் வைத்து (23.10.2014) அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ. முகம்மது அலி அவர்கள் "இஸ்லாத்திற்கு எதிரான சதியும், முஸ்லிம்களின் அணுகுமுறையும்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

No comments: