தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 24-10-2014 அன்று மதுரை கோரிப்பாளையம் மஸ்ஜித் சலாம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக மஸ்ஜித் மரியத்தில் ஜும்மா வசூல் செய்து 9,500 ரூபாய்யை ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் சகோ.அல் அமீன் அவர்கள் மதுரை கோரிப்பாளையம் மஸ்ஜித் சலாம்( இமாம்) வசம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment