தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தொடர்ச்சியாக தீவிரவாதத்திற்கு எதிராக
பிரச்சாரங்கள் பேருந்து நிலையம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், கிர்ஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிமல்லாத மக்களை நேரடியாக சந்தித்து நோட்டிஸ் வினியோகம் விளக்க உரைகள், ஊர்வலங்கள் மற்றும் பேனர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 25-10-14 அன்று மாலை மணிக்கூண்ட் அருகில் மினி பொதுக்கூட்டம் ஓன்று அனைத்து கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சகோ இஸ்ஹாக் அவர்கள் "இஸ்லாம் கூறும் மனித நேயம்" என்ற தலைப்பிலும், சகோ.நபில் அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் திராளன மக்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரங்கள் பேருந்து நிலையம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், கிர்ஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிமல்லாத மக்களை நேரடியாக சந்தித்து நோட்டிஸ் வினியோகம் விளக்க உரைகள், ஊர்வலங்கள் மற்றும் பேனர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 25-10-14 அன்று மாலை மணிக்கூண்ட் அருகில் மினி பொதுக்கூட்டம் ஓன்று அனைத்து கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சகோ இஸ்ஹாக் அவர்கள் "இஸ்லாம் கூறும் மனித நேயம்" என்ற தலைப்பிலும், சகோ.நபில் அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் திராளன மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment