15-10-14 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக, ரஹ்மானியபுரம் 3 வது தெரு மேத்தன் குடும்பத்தை சார்ந்த
சகோ. சித்திக் அவர்களுக்கும், புதுத்தெரு கீழ வட்டாரம் மஸ்தான்தரகன் குடும்பத்தை சார்ந்த மணமகளுக்கும், மணமகளின் வீட்டின் முன்பு வைத்து நபிவழியில் திருமணம் நடைபெற்றது.
இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் உரை நிகழ்த்தினார். கிளை நிர்வாகிகள், கொள்கை சகோதர்கள் மற்றும் இரு குடும்பத்தினைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பாரகல்லாஹ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்
சகோ. சித்திக் அவர்களுக்கும், புதுத்தெரு கீழ வட்டாரம் மஸ்தான்தரகன் குடும்பத்தை சார்ந்த மணமகளுக்கும், மணமகளின் வீட்டின் முன்பு வைத்து நபிவழியில் திருமணம் நடைபெற்றது.
இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் உரை நிகழ்த்தினார். கிளை நிர்வாகிகள், கொள்கை சகோதர்கள் மற்றும் இரு குடும்பத்தினைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பாரகல்லாஹ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்
No comments:
Post a Comment