கடையநல்லூர் பேட்டை கிளையில் 28.10.2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள்
இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் ஈமான்னின் கிளைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் கிளையில் வாரந்தோறும் நடைபெறும் இனியமார்க்கம் மற்றும் புரஜெக்டர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் செய்திருந்தது.
இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் ஈமான்னின் கிளைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் கிளையில் வாரந்தோறும் நடைபெறும் இனியமார்க்கம் மற்றும் புரஜெக்டர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் செய்திருந்தது.
No comments:
Post a Comment