தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக இன்று(29-10-14) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற
தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தில். இஸ்லாமிய பெண்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்த்தும் வகையில் களத்தில் நேரடியாக மதரஸா மாணவியர், பதாகைகளை ஏந்தியபடியும், துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்...
தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தில். இஸ்லாமிய பெண்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்த்தும் வகையில் களத்தில் நேரடியாக மதரஸா மாணவியர், பதாகைகளை ஏந்தியபடியும், துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்...
தீவிரவாதிகள் யார் என்று சொல்ல வரவில்லை, இஸ்லாமியர்களும், இஸ்லாமும் தீவிரவாதத்தை ஒரு போதும்ஆதரிக்காது என்று தான் சொல்ல வருகிறோம்...
No comments:
Post a Comment