தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் (இன்று) 16/10/2014 காலை 07:00 மணி முதல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்
பள்ளி, அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மாற்று மதங்களைச் சார்ந்த சகோதர சகோதரிகள் பிரசுரங்களை விரும்பி வாங்கி வாசித்தனர்.
தீவிரவாதத்தி ற்கு எதிராக கடையநல்லுரில் நடைபெறும் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கிளை நிர்வாகங்கள் சார்பில் கேட்டு கொள்கிறது.
தீவிரவாதத்தி
No comments:
Post a Comment