தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் (இன்று) 18/10/2014 மாலை பழைய பேருந்து நிலையம் முதல் கிருஷ்ணாபுரம்
பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று தீவிரவாதத்திற்கு எதிராக விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வினியோகம் செய்தனர். இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment