கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 17, 2014

தென்காசியில் நடைபெற்ற மனித சங்கிலி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற ஒருமாதகால தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஒருபகுதியாக நெல்லை மேற்கு பகுதிகளின் சார்பாக



தென்காசியில் மனித சங்கிலி விழிப்புணர்வு 16-11-14 அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்றது. இதில் திரளாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் மற்றும் ரஹ்மானியபுரம் மரியம் திடலில் இருந்து 35 வேன்கள், 20 ஆட்டோக்கள் பெரும்பாலான தனிநபர்கள் இருசக்கர வாகனங்களிலும் சென்று கலந்து கொண்டனர். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகங்கள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துல்லிலாஹ்.












No comments: