அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பாக 14-11-14 அன்று மாலை துபாய் JT மர்க்கஸில் வைத்து பொறுப்பாளர்கள்
முன்னிலையில் நடைபெற்றது. சகோ.பைசல் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நிகழ்சிகள் பற்றி விளக்கினார்கள்.
தீர்மானங்கள்:
கடையநல்லூரில் மிக சிறப்பாக நடைபெற்று வரும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார வகைக்காக பொருளாதார உதவிகள் செய்வது .
மக்கா நகர் கிளைக்கு இடம் வாங்கும் வகைக்கு பொருளாதாரம் வசுல் செய்து அனுப்பி வைப்பது.
ஆகிய தீர்மானங்களுடன், இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.
முன்னிலையில் நடைபெற்றது. சகோ.பைசல் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நிகழ்சிகள் பற்றி விளக்கினார்கள்.
தீர்மானங்கள்:
கடையநல்லூரில் மிக சிறப்பாக நடைபெற்று வரும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார வகைக்காக பொருளாதார உதவிகள் செய்வது .
மக்கா நகர் கிளைக்கு இடம் வாங்கும் வகைக்கு பொருளாதாரம் வசுல் செய்து அனுப்பி வைப்பது.
ஆகிய தீர்மானங்களுடன், இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment