தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 22-11-14 அன்று மருத்துவ உதவிகள் மற்றும் பொருளாதார உதவிகள் அப்பகுதியை சார்ந்த
சகோதர்களுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவ உதவி தலா 3000ம் ரூபாய் வீதம் மூன்று நபர்களுக்கும் , இருதய அறுவை சிகிச்சை வகைக்கு ஒரு நபருக்கு ரூபாய் 10,000 யும், வாழ்வாதார உதவியாக ருபாய் 3000ம் ஒரு பெண்மணிக்கும் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகம் சார்பாக மொத்தம் 22,000 ம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனை கிளை பொருளாளர் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
சகோதர்களுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவ உதவி தலா 3000ம் ரூபாய் வீதம் மூன்று நபர்களுக்கும் , இருதய அறுவை சிகிச்சை வகைக்கு ஒரு நபருக்கு ரூபாய் 10,000 யும், வாழ்வாதார உதவியாக ருபாய் 3000ம் ஒரு பெண்மணிக்கும் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகம் சார்பாக மொத்தம் 22,000 ம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனை கிளை பொருளாளர் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment