கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 20, 2014

டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரம் :

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக இன்று (19-11-14) மஃரிப் தொழுகைக்குப் பிறகு காயிதே மில்லத் தெருவில் வைத்து 


தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.நயீம் அவர்கள் "புறம் பேசாதீர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
   மேலும் இஷா தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. காலித் அவர்கள் "மாற்றம் காண்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


No comments: