கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 21, 2014

மதினா நகர் கிளை பெண்கள் பயான்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 20-11-14  மாலை அல் காபா தெருவில் உள்ள சகோ. பாதுஷா அவர்கள் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.




No comments: