தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 20-11-14 மாலை அல் காபா தெருவில் உள்ள சகோ. பாதுஷா அவர்கள் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment