கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 21, 2014

டவுண் கிளை மருத்துவமனை தாவா!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 20-11-14 அன்று மாலை அரசு மருத்துவமனையில் வைத்து தாவா (அழைப்பு பணி) 


நடைபெற்றது. இதில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று மத சகோதரர்களையும், பெண்களையும் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு தேவையான சில உதவிகளும் செய்து இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறினார்கள். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் செய்திருந்தனர். 




No comments: