தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக (10/11/14) அன்று உடன்குடியைச் சார்ந்த ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு
வாழ்வாதார உதவியாக ரூபாய் 7114/_ வழங்கப்பட்டது. இதனை டவுண் கிளை பொருளாளர் சகோ. ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.
மேலும் 09/11/14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் "இயற்கை மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
வாழ்வாதார உதவியாக ரூபாய் 7114/_ வழங்கப்பட்டது. இதனை டவுண் கிளை பொருளாளர் சகோ. ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.
மேலும் 09/11/14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் "இயற்கை மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:
Post a Comment