தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக (24-11-14) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மதினா நகர் மர்கஸில் வைத்து, மர்கஸ் பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. குத்தூஸ் அவர்கள் "இறைவனுக்கு கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment