கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 25, 2014

மதினா நகர் கிளை மார்க்க சொற்பொழிவு!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக (24-11-14) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மதினா நகர் மர்கஸில் வைத்து, மர்கஸ் பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. குத்தூஸ் அவர்கள் "இறைவனுக்கு கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments: