கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 19-12 -2014 அன்று நெல்லை பேட்டையைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு மருத்துவ உதவியாக
ரூபாய் 7,500 பாதிக்கப்பட்ட சகோதரியின் பொறுப்பாளரிடம் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் 20-12-2014- அன்று ரஹ்மானியாபுரம் 2 தெருவில் மேற்கு பகுதியில் ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சகோதரி.சபீனா அவர்கள் ''நாவைப் பேனுவோம்''என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர். இதில் சகோதரிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.
ரூபாய் 7,500 பாதிக்கப்பட்ட சகோதரியின் பொறுப்பாளரிடம் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் 20-12-2014- அன்று ரஹ்மானியாபுரம் 2 தெருவில் மேற்கு பகுதியில் ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சகோதரி.சபீனா அவர்கள் ''நாவைப் பேனுவோம்''என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர். இதில் சகோதரிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment