கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 14-12-2014 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் மரியத்தில் வைத்து பெண்களுக்கான மார்க்க
சொற்பொழிவு நிகழ்ச்சி புரோஜெக்டர் மூலம் நடத்தப்பட்டது.
மேலும் 16-12-14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் விளக்கவுரை அளித்தார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சொற்பொழிவு நிகழ்ச்சி புரோஜெக்டர் மூலம் நடத்தப்பட்டது.
மேலும் 16-12-14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் விளக்கவுரை அளித்தார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment