தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும் சொற்பயிர்ச்சி வகுப்பு, குர்ஆன் வகுப்பு, எளிய
மார்க்கம், புரஜெக்டர் மற்றும் பெண்கள் பயான் நிகழச்சிகள் நடைபெற்றது.
மேலும் 29.01.2015 வியாழக்கிழமை கடையநல்லூர் பேட்டை ரைஸ்பில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சதாம் உசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.
மார்க்கம், புரஜெக்டர் மற்றும் பெண்கள் பயான் நிகழச்சிகள் நடைபெற்றது.
மேலும் 29.01.2015 வியாழக்கிழமை கடையநல்லூர் பேட்டை ரைஸ்பில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சதாம் உசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment