கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 27, 2015

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

     டவுண் கிளை சார்பாக 24-02-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் 
சகோ. Pj ஹாலித் அவர்கள் "அழியா மறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.

No comments: