கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தனி நபர் மற்றும் குழு தாவாக்கள் நடைபெற்றது. 03.03.15 அன்று நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில்
சகோதரி மூபினா அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். 05.03.2015 வியாழக்கிழமை கடையநல்லூர் பேட்டை புளியமுக்குத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
மருத்துவ உதவிகள்!
சகோதர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000 பாதிக்கப்பட்ட சகோதரரின் தந்தையிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர். கிளை சார்பாக 03.05.2015 அன்று புளியங்குடி பகுதியே சார்ந்த சிறுவன் ஒருவருக்கு இருதய ஆபரேஷன் வகைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 6104 அவரின் பட்டியிடம் வழங்கப்பட்டது.
சகோதரி மூபினா அவர்கள் "குடும்பவியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். 05.03.2015 வியாழக்கிழமை கடையநல்லூர் பேட்டை புளியமுக்குத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
மருத்துவ உதவிகள்!
சகோதர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000 பாதிக்கப்பட்ட சகோதரரின் தந்தையிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர். கிளை சார்பாக 03.05.2015 அன்று புளியங்குடி பகுதியே சார்ந்த சிறுவன் ஒருவருக்கு இருதய ஆபரேஷன் வகைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 6104 அவரின் பட்டியிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment