கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 26, 2015

டவுண் கிளை நபிவழித்திருமணம்!

      26-04-15 இன்று காலை பொட்டல் தெரு சகோ.சேவரையன் அன்வர் அவர்களின் திருமணம் இக்பால் வடக்கு தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்.


No comments: