கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 7, 2015

மதினா நகர் கிளை மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

     02-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


No comments: