தெருமுனைப் பிரசாரங்கள்!
ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 01.04.2015 ரஹ்மானியாபுரம் 3வது தெரு கிழக்கு பகுதியில் வைத்து தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோ. முஜாஹித் "இணைவைப்புக்கு நரகமே கூலி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
02.04.2015 அன்று 4வது தெருவில் வைத்து தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. முஜாஹித் "தர்கா வழிபாடு ஓர் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் பயான்!
04.04.2015 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 5வது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சபீனா அவர்கள் "இறுதிவரை ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment