கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 7, 2015

மதினா நகர் கிளை மக்தப் மதரஸா!

       புதியதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக தாவா பணிகளை சிறப்பாக செய்து 


வருகிறது.

   கிளை மர்க்கஸில் வைத்து சிறுவர், சிறுமியருக்கான மக்தப் மதரஸா துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது, இதில் குர் ஆன் ஓதுதல், மனப்பாடம் செய்தல், பேச்சு பயிற்சி, ஹதிஸ் வகுப்புகள், நல்லொழுக்க பயிற்சிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    ஆகையால் மதினா நகரில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து பயன்பெற செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறது.
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.(58:11)


No comments: