கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 7, 2015

மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம் !

மக்கா நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று  தமிழ்நாடு ஸ்டோர் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மைதீன் 

அவர்கள் "லாயிலாஹா இல்லல்லாஹு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர். மேலும் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.

No comments: